பா.ஜ.க.வின் மூலம் நாடு பெரியளவில் ஆதாயம் அடையவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

பா.ஜ.க.வின் மூலம் நாடு பெரியளவில் ஆதாயம் அடையவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் பா.ஜ.க.வின் மூலம் நாடு பெரியளவில் ஆதாயம் அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக.வின் 33வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது; சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் என்னை புகழ்ந்து பேசிய போது அதை மக்கள் வரவேற்றனர். சரியான ஒன்றை யார்சொன்னாலும் உலகம் அதை வரவேற்று ஏற்றுக்கொள்ளும். நல்லதை வரவேற்க நாம் தயங்க கூடாது. தாழ்வு மனப் பான்மை கூடாது. அயோத்தி விவகாரத்தில் பாஜக. முன்னர் எடுத்தநிலைக்காக நான் வருத்தபடவில்லை. மாறாக, பெருமிதம்கொள்கிறேன்.

கட்சிக்குள் ஒழுக்கக் கேடு, ஊழல் போன்றவற்றுக்கு இடம் தந்து விடக்கூடாது. பாஜக.வின் மூலம் இந்நாடு பெரியளவில் ஆதாயம் அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி வரும்வேளையில் உள்கட்சி ஒழுக்கம், ஊழலற்ற தன்மை போன்றவற்றை அவசியமாக கடைபிடிக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...