பாஜக ஆட்சிக்கு வந்தால், வலுவான தீவிரவாத எதிர்ப்புசட்டம்

 பாஜக ஆட்சிக்கு வந்தால், வலுவான தீவிரவாத எதிர்ப்புசட்டம் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு மென்மையான போக்கினை கையாளுவதால் பெங்களூர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. பாஜக ஆட்சிக்கு வந்தால், வலுவான தீவிரவாத எதிர்ப்புசட்டம் கொண்டு வருவதற்கு முன்னுரிமை தரப்படும் என்று துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க பாஜக விரும்பவில்லை. இருப்பினும் இந்த மனிதநேயமற்ற தீவிரவாத தாக்குதல் பற்றி காங்கிரஸ் தெரிவித்தகருத்து அனைவருக்கும் தெரியும். தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோத சக்திகளை ஒடுக்குவதில் மத்தியஅரசு மென்மையானபோக்கை கையாளுவதால் பெங்களூர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன.

அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், வலுவான தீவிரவாத எதிர்ப்புசட்டம் கொண்டுவருவதற்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு தேர்தலிலும் உள்நாட்டு மற்றும் தேசியபாதுகாப்பு விவகாரங்களுக்கு பா.ஜ.க முன்னுரிமை தந்து வருகிறது. சட்ட சபைத் தேர்தலுக்கான பா.ஜ.க.,வின் பிரச்சாரம் ஏப்ரல் 21-ம் தேதி துவங்குகிறது. இதில் மூத்த தலைவர்கள் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆனந்த்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...