முத்துகிருஷ்ணபேரியில் பாரதிய ஜனதா ஊழியர்கள் கூட்டம்

முத்துகிருஷ்ணபேரியில் பாரதிய ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சுடலைமாடன் தலைமை வகித்தார். செல்வராஜ், வைகுண்டராமன், சந்தனக்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைதலைவர் வெட்டும்பெருமாள் வரவேற்றார். மாவட்டசெயலாளர் ரத்தினராஜ், ஒன்றியதலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் ஞானசேகர், சுரண்டை சங்கரநாராயணன் கூட்டத்தில் பேசினர், முதியோர் உதவிதொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு அரசுஉதவி தொகை வழங்க வேண்டும். முத்துக்கிருஷ்ணபேரி செங்கன்சேர்வாரன்குளம் ஓடையின் கால்வாயை தூர்வார வேண்டும். குளத்துக்கரை வழியாக மயானகரைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும். விடுபட்ட நபர்களுக்கு தமிழகஅரசின் இலவச கலர் டிவியை வழங்க வேண்டும். இலவச காஸ்அடுப்பு வழங்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.கூட்டத்தில் சேர்மையா, திருமலைக் குமார்,சுடலைமாடன், ஆறுமுகநயினார், பெரியசாமி, கண்ணபெருமாள் கலந்து கொண்டனர். சீதாராமன் நன்றி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...