தமிழக மக்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது

 தமிழக மக்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை பா.ஜ.க., வரவேற்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரு அணுஉலைகளும் செயல்பட தொடங்கினால் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்பதும் அதில் தமிழகத்துக்கு 1,000 மெகாவாட் கிடைக்கும் என்பதும் மகிழ்ச்சிக்குறிய செய்தியாகும்.

அணுஉலைக்கு எதிராகப்போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூடங்குளம் பகுதியில் புதியதொழிற்சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்பகுதியில் மருத்துவக்கல்லூரி ஒன்றையும் தொடங்க வேண்டும்.
பாதுகாப்பு , சுகாதார நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.கடும் மின் வெட்டால் அவதிப்பட்டுவரும் தமிழக மக்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...