இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விருப்பம்தெரிவித்து பாகிஸ்தான் முஸ்லிம்லீக் கட்சி தலைவர் நவாஸ்ஷெரீப் வெளியிட்ட அறிக்கையை பாஜக வரவேற்றுள்ளது.
இது குறித்து பா.ஜ.க., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்ததாவது : பாகிஸ்தானில் ஜனநாயகமுறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்க தக்கது. தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நவாஸ்ஷெரீப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ஷெரீப் விருப்பம்தெரிவித்துள்ளதை பா.ஜ.க., வரவேற்கிறது.
எனினும் பாகிஸ்தானில் குறுகிய மனப்பான்மை யுடன் செயல்படும் அமைப்புகளுக்காக இந்தியாவுடன் உறவைவலுப்படுத்தும் நோக்கத்தை கைவிட்டுவிட கூடாது என தனது அறிக்கையில் வழியுறுத்தியுள்ளார் .
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.