ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பு

 ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

காஷ்மீரில் நிருபர்களிடம் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

காஷ்மீரை தங்களதுபகுதி என்று கூறி பாகிஸ்தான் பிரச்சினையை கிளப்பிவருகிறது. காஷ்மீரில் ஒருஅங்குல நிலத்தை கூட பாகிஸ்தானிடம் விட்டுவிடக்கூடாது. பாகிஸ்தானின் சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு குறித்துமட்டுமே அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

ஐபி.எல் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் செய்தது தொடர்பாக பலர் கைதாகிவருகிறார்கள். இந்த சூதாட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசின் அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது. அவர்கள் யார்-யார்? என்பது விரைவில்வெளியாகும்.

நிலக்கரி சுரங்கஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று அனைத்து ஊழலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசின் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...