பா.ஜ.க சிறை நிரப்பும் போராட்டம் வருண் காந்தி பங்கேற்கிறார்

பா.ஜ.க  சிறை நிரப்பும்  போராட்டம் வருண் காந்தி பங்கேற்கிறார் சென்னையில் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ள பா.ஜனதாவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்கிறார். 2 ஜி ஸ்பெக்டரம் , நிலக்கரி சுரங்கங்க ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல்,

விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.

இதைவலியுறுத்தி நாடுமுழுவதும் வரும் 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.

அதன்படி தமிழக பா.ஜ,க சார்பில் சென்னை அண்ணாசாலையில் வருகிற 30-ந்தேதி மறியல்போராட்டம் நடைபெறுகிறது. பா.ஜ.க நடத்தும் மறியல்போராட்டத்தில் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் வருண் காந்தி, தேசிய செய்திதொடர்பாளர் மீனாட்சிலேகி, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த அறப்போராட்டத்தில் அரசியல்கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ளும்படி அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...