கிரிக்கெட் வாரியத்தில் இன்று மிகமுக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ.,யின் செயலாளர் சஞ்சய்ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய்ஷிர்கே இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ள நிலையில், பி.சி.சி.ஐ.,யின் 5 துணைத்தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமா கடிதங்களை அளிப்பார்கள் என கூறப்பட்டுவந்தது. பி.சி.சி.ஐ.,யின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக்கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ., துணைத் தலைவர்களில் ஒருவரான அருண்ஜெய்ட்லி, இன்று ஒருநாள் காத்திருங்கள். மிகமுக்கியமான மாற்றங்கள் உருவாகும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.