பாஜகவில் இருந்து விலகும்முடிவை எடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனதை மாற்றுவோம் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் பாஜக. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கின் வீட்டிற்கு முரளிமனோகர் ஜோஷி, வெங்கய்யா நாயுடு, சுஷ்மாசுவராஜ் ஆகியோர் சென்றனர். இந்த சந்திப்பின்போது அத்வானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ராஜ்நாத்சிங்கிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ராஜ்நாத்சிங் வீட்டு வாசலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மாசுவராஜ், ‘நாங்கள் அனைவரும்சென்று அத்வானியை சந்திக்கவுள்ளோம். ராஜினாமாமுடிவை திரும்பப்பெற வேண்டும் என அவரை வற்புதுத்துவோம்’ என்று கூறினார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.