அத்வானிதான் பா.ஜ.,வின் முன்னோடி என்று கட்சி தலைவர் ராஜ்பாத்சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த கட்சியின் நிறுவனர் சியாமாபிரசாத் முகர்ஜியின் 61வது ஆண்டு நினைவுதின விழாவில் ராஜ்நாத்சிங் இவ்வாறு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய பா.ஜ.க., முன்னாள் தலைவர் வெங்கய்யநாயுடு, பா.ஜ.க.,வின் மிகபெரிய தலைவர் அத்வானி என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் கலந்தகொண்டது அத்வானி பேசியதாவது; காங்கிரசை தோற்கடிக்க புது நண்பர்கள் தேவை . ஜனசங்கத்தின் முதல்கூட்டத்தில் பேசிய சியாமாபிரசாத் காங்கிரசை தோற்கடிக்க கூட்டணி குறித்துபேசினார். அவரது இந்தகருத்து இன்றைய அரசியல் சூழ்நிலைககு பொருந்துவதாகவே அமைந்துள்ளது என்று அத்வானி கூறினார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.