அத்வானிதான் பா.ஜ.,வின் முன்னோடி

 அத்வானிதான் பா.ஜ.,வின் முன்னோடி அத்வானிதான் பா.ஜ.,வின் முன்னோடி என்று கட்சி தலைவர் ராஜ்பாத்சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த கட்சியின் நிறுவனர் சியாமாபிரசாத் முகர்ஜியின் 61வது ஆண்டு நினைவுதின விழாவில் ராஜ்நாத்சிங் இவ்வாறு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய பா.ஜ.க., முன்னாள் த‌லைவர் வெங்கய்யநாயுடு, பா.ஜ.க.,வின் மிகபெரிய தலைவர் அத்வானி என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் கலந்தகொண்டது அத்வானி பேசியதாவது; காங்கிரசை தோற்கடிக்க புது நண்பர்கள் தேவை . ஜனசங்கத்தின் முதல்கூட்டத்தில் பேசிய சியாமாபிரசாத் காங்கிரசை தோற்கடிக்க கூட்டணி குறித்துபேசினார். அவரது இந்தகருத்து இன்றைய அரசியல் சூழ்நிலைககு பொருந்துவதாகவே அமைந்துள்ளது என்று அத்வானி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...