கேரளா பாஜக இளைஞரணி தலைவவர் படுகொலை வழக்கை மறு விசாரணை செய்யும் சிபிஐ

கேரளா பாஜக இளைஞரணி தலைவவர்  படுகொலை வழக்கை மறு விசாரணை செய்யும் சிபிஐ கேரளாவில், பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பாஜக-வின் இளைஞரணி தலைவரும், ஆசிரியருமான கேடி. ஜெய கிருஷ்ணன், தனது வகுப்பறையில் மாணவர்கள் கண்ணெதிரிலேயே படுகொலைசெய்யப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்யுமாறு சிபிஐ அமைப்பை அம்மாநில அரசு கேட்டுக்

கொண்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம்வாய்ந்த இந்த வழக்கில், உண்மை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளதாக சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து , இந்த வழக்கை மறு விசாரணை செய்வதற்கான கோரிக்கையை முதல்வர் உம்மன்சாண்டி சிபிஐ-யிடம் அதிகார பூர்வமாக அளித்துள்ளதாக அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1999-ல் இந்தியகம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு) தொண்டர்களால், கே.டி. ஜெய கிருஷ்ணன் படுகொலைசெய்யப்பட்ட வழக்கு, வேறு ஒருவழக்கில் சிக்கியதொண்டர் ஒருவர், உண்மை கொலையாளிகளை தங்கள்கட்சி சட்டத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பானதிருப்பத்தை சந்தித்தது. இந்த தகவலை அடிப்படையாக கொண்டு, கேரள காவல்துறையின் குற்றப்பிரிவிடம் இந்த வழக்கை ஒப்படைப்பது என்று அம்மாநில அரசு முதலில் முடிவுசெய்தது. ஆனால் அரசியல் ரீதியான சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக, தற்போது சிபிஐ-யை அரசு நாடியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...