பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும்

 பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும் நமதுநாட்டின் எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது. அத்தாக்குதலுக்கு காரணம் பயங்கர வாதிகள் நம் நாட்டிற்குள் நுழைவதற்கே என்பதும் தற்போது தெரியவருகிறது . இருந்தும் நமது மத்தியஅரசு மவுனம்சாதிக்கிறது.

இது நாட்டுமக்களை கவலைகொள்ள செய்துள்ளது. துண்டாவின் சாட்சியைகொண்டு உலக அரங்கில் பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவுநாடு என்பதை வெளிப்படுத்தவேண்டும். நமது எல்லைபகுதியில் பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்கவேண்டும்.

தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்தியஅரசு துணிச்சலோடு செயல்பட்டு பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. என்று இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்:-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...