மும்பையில் 22வயது பெண் போட்டோ கிராபர் 5 பேர்கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்தசம்பவம் தற்போது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கற்பழிப்பு சம்பவம் இன்று பார்லி.,யிலும் எதிரொலித்தது. பெண்கள் தரும் புகாரில் 33 சதவீதம்மட்டுமே வழக்காக பதிவுசெய்யப்படுகிறது என பாஜக உறுப்பினர் ஸ்மிருதி இரானி குற்றம் சுமத்தியுள்ளார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.