பாஜக பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க ஆர்எஸ்எஸ். இயக்கம்விரும்புகிறது. நாடு பெரும்மாற்றத்தை விரும்புகிறது. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம் என ராம்மாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது மோடிக்குத்தான் மக்களின் ஆதரவும் மதிப்பும் உள்ளது . மக்கள் பெரும்மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் மோடியை எப்போது பிரதமர்வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து பாஜக.,தான் முடிவுசெய்ய வேண்டும் என்று மாதவ் தெரிவித்தார் . நாடுமுழுவதும் நடந்த ஆர்எஸ்எஸ். இயக்க கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்கத்தினர் மக்கள் பெரும்மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று அறிந்துள்ளனர். நாடு பெரும்மாற்றத்தை விரும்புகிறது. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம் என்றும் மாதவ் நேற்று புது டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.