சோனியாகாந்தி இந்தியாவின் பிரதமரா ஏற்றுக்கொள்ள முடியாது

சோனியாகாந்தி இந்தியாவின் பிரதமரா ஏற்றுக்கொள்ள முடியாது சுதந்திரம்பெற்று 60 வருடங்களுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரியபதவிக்கு ஒரு வெளிநாட்டவரை உட்காரவைப்பது 100கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றே ஆகிவிடும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி, ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திரா காந்தியின் மருமகளாகவும் வந்ததால், அவர் நமது அன்பையும் நேசத்தையும்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரைமரியாதையுடன் பார்க்கிறோம். ஆனால், இந்தியாவின் பிரதமராகவர விரும்பினால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

நமது புண்ணியபூமி 150 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டவரின் பிடியின்கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து சுதந்திரம்பெற நம் முன்னோர் எண்ணற்றோர் உயிர்தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து சுதந்திரம்பெற்று 60 வருடங்களுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரியபதவிக்கு ஒரு வெளிநாட்டவரை உட்காரவைப்பது 100 கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றாகிவிடும். இது மக்களின் உணர்வுகளை பெரிதளவில்பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...