தேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு ஏந்தி செல்பவர்கள் கைது ; சுஷ்மா

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று தேச கொடியை எற்றச் சென்ற பாஜகவினரின் ஏக்தா யாத்ரா, காஷ்மீரின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது . ஏக்தா யாத்ரா யாத்ராவிற்கு தலைமையேற்ற சுஷ்மா சுவராஜ், அருண் ஜெயிட்லி ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாஜகவினரின் ஏக்தாயாத்ரா எனப்படும் தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை நாளை லால்சௌக் சென்றடைய திட்டமிடபட்டிருந்தது .

இதற்காக நேற்று காஷ்மீர் வந்த பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாநில எல்லையில் கொண்டு போய் விடபட்டனர் . இதை தொடர்ந்து இன்று அங்கிருந்து ஜம்முகாஷ்மீருக்குள் ரதயாத்திரை நடத்த திட்டமிடபட்டது. பாரதிய ஜனதா தலைவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில்ஏறி பேரணியாக சென்றனர். காஷ்மீருக்குள் நுழைய முற்பட்டபோது பாஜக வின் மக்களவை தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை தலைவர் அருண்ஜெயிட்லி, அனந்த் குமார், மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் அனுராக்தாக்கூர் ஆகியோர் லக்கான்பூரில் கைது செய்யப்பட்டடுள்ளனர் .

தேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கபடுகிறது . அதனை ஏந்தி செல்பவர்கள் கைதுசெய்ய படுகிறோம் இது ஒரு மிகபெரிய வரலாற்று தவறு’ என சுஷ்மா சுவராஜ் கருது தெரிவித்துள்ளார்

{qtube vid:=3-1PGNlIHHs}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...