முலாயம் மகன், மனைவி மீது மீண்டும் சொத்துக் குவிப்பு வழக்கு

முலாயம்  மகன், மனைவி மீது மீண்டும்  சொத்துக் குவிப்பு வழக்கு  முலாயம் சிங்கின் மகன், மனைவிசொத்துகள் குறித்து வருமான வரித் துறை விசாரணை நடத்தவேண்டும் என சி.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரதுகுடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சமீபத்தில் தான் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கை முடித்துக்கொண்டது. இதனால் முலாயம்சிங் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கத முலாயம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக. அல்லாத 3வது அணி நிறுத்தும்வேட்பாளரே பிரதமராக வருவார்” என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிபிஐ மீண்டும், முலாயம் சிங்கின் மனைவி சாதனா தனதுமகன் பிரதீக் மைனராக இருந்த போது, அவரது பெயரில் வாங்கியசொத்து குறித்து விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறையை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் லக்னெüவில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 4 சொத்துகள் பற்றிய விவரங்களையும் சிபிஐ அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு அனுப்பியுள்ளனர்.இதனால் உத்தரப்பிரதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...