பகவத்கீதா முன்னோட்டம்;- இரண்டு சொந்தங்களுக்கிடையே போர்

 திருதராஷ்டினனும் பாண்டுவும், சகோதரர்கள். மூத்தவன் திருதராஷ்டினனுக்கு கண் தெரியாததால்,இளையவன் பாண்டுவை அரசராக்குகிறார்கள் பாண்டுவுக்கு 6 குழந்தைகள்(கர்ணன் உட்பட)

தன்னால் அரசராக முடியவில்லையே .நமக்கு பிறகு வரும் சந்ததிக்கு அரசனாக வரும் வாய்ப்பு இல்லையே என்ற வருத்தம் திருதராஷ்டினனை அவ்வப்போது வாட்டுவதுண்டு

திருதராண்டினனுக்கு 101 குழந்தைகள்.துரியோதனன் மூத்தவன்.

திடீரென பாண்டு இறந்துவிடுகிறார். திருதராஷ்டினன் அரசராகிறான்.

அவர்களது குழந்தைகள் வளர்கிறார்கள்.

சட்டப்படி பாண்டுவின் மூத்தமகன் அரசனாக வேண்டிய காலம் வந்தது.திருதராஷ்டினனுக்கு தனது மகன் துரியோதனனை அரசனாக்க வேண்டும் என்று விருப்பம்.

கடைசியில் பெரியோர்கள் நாட்டை இரண்டாக பிரித்து.ஒரு பகுதிக்கு துரியோதனனை அரசனாகவும் .இன்னொரு பகுதியில் தர்மருரை (யுதிஷ்டிரர்)அரசராகவும் நியமித்தார்கள்.

பஞ்சபாண்டவர்களின் கடின உழைப்பின் காரணமாக அவர்கள் நாடு வேகமாக முன்னேறியது.இதை கண்டு துரியோதனன் பொறாமைப்பட்டான்.அவர்களது நாட்டை கைப்பற்ற முயற்சி செய்தான்.அதற்காக வஞ்சக செயல்களில் ஈடுபட்டான்.

துரியோதனனின் வஞ்சகத்தில் வீழ்ந்த பாண்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி காட்டிற்கு சென்றார்கள்.13 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டை திருப்பி தருவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

13 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நாட்டை திருப்பிதர துரியோதனன் மறுத்துவிட்டான்.போர்புரிந்து எங்களை ஜெயித்து பிறகு நாட்டை திரும்ப பெறுமாறு கூறினார்கள்.

வேறுவழியில்லாததால் போர் ஏற்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...