கர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பாஜக கூட்டணியில் சேர விரும்புவதாக பாஜ மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களுரில் கஜக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாஜக . மூத்த தலைவர் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 29 எம்.பி தொகுதிகளில் 10தொகுதிகளில் பாஜக கூட்டணியுடன்சேர்ந்து போட்டியிட விரும்புவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.