ராகுல்காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்

 முசாபர்நகர் கலவரம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக, பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார்தெரிவித்துள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசும்போது,

முசாபர்நகர் வகுப்பு கலவரத்திற்கு பாஜக.,வே காரணம் என்றும் கலவரத்தை பாஜக.,வே தூண்டிவிட்டதாகவும் கூறியிருந்தார். ராகுலின் இந்தபேச்சு தேர்தல்நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார்தெரிவித்துள்ளது.

முசாபர்நகர் கலவரம் குறித்த விசாரணை இன்னும் முடிவடையா நிலையில் துளியளவு ஆதாரமும் இன்றி பாஜக மீது ராகுல் குற்றம்சுமத்துவதாக தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது. பா.ஜ.க.,வின் புகார் தொடர்பாக ம.பி., தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணையை துவங்கி விட்டதாக மாநில தேர்தல் அதிகாரி ஜெய்தீப்கோவிந்தா தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.