காங்கிரசின் திறமையின்மை அனைவருக்கும் தெரியும் என பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் கூறும்போது தேர்தல் கருத்துக் கணிப்பை நிறுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கருத்துசொல்பவர்களை அழிக்கலாம் ஆனால் கருத்தை ஒருபோதும் அழிக்க முடியாது . தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒருகடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது,
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.