குஜராத்தில் பெண் ஒருவரை அரசு அதிகாரிகள் உளவுபார்த்ததாக கூறப்படும் விவகாரம்குறித்து விசாரணை நடத்த நரேந்திரமோடி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, ஆமதாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய விசாரணை ஆணையத்தை குஜராத் அரசு திங்கள் கிழமை நியமித்தது. இந்தக்குழுவில் முன்னாள் நீதிபதி சுகன்யா பென்பட் மற்றும் மாநிலத்தின் முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் கேசி.கபூர் இடம் பெற்றுள்ளனர். இந்தவிவகாரம் குறித்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கைதருமாறு இந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.