நரேந்திரமோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் சதித்திட்டம்

 குஜராத் முதல்வரும் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி பேசிய மைதானம், பாட்னா ரயில்நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 6 பேர்பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த தேசிய புலனாய்வு படையினர் சத்தீஸ்கர்மாநிலம் ராய்பூரை சேர்ந்த உமர்சித்திக் மற்றும் அப்துல்வாஹித் ஆகிய இருவரை கைதுசெய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்திய இஸ்லாமிய மாணவ அமைப்பான சிமி இயக்கத்தைசேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

காவல்துறையிடம் அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், சிமி அமைப்பைசேர்ந்த மனித வெடி குண்டுகள் மோடிமீது தாக்குதல் நடத்த திட்டம்தீட்டி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற மோடிபேசும் பொதுக்கூட்ட மேடைகளின் அருகில் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் மனிதவெடிகுண்டுகள் தீவிரமாக கண்காணித்து மோடியை கொல்ல தக்கநேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளனர். மோடியைகொல்ல முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...