தலை நகரில் மாற்றம் பிறக்கவுள்ளது

 தில்லி சட்டப் பேரவை தேர்தல் மூலம் தலை நகரில் மாற்றம் பிறக்கவுள்ளது என்று பா.ஜ.க தில்லிபிரதேச தலைவர் விஜய்கோயல் கூறினார்.

நடந்துமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தேர்தலை தொடர்ந்து அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:

“இத்தேர்தலில் தில்லி வாசிகள் செலுத்திய வாக்குரிமை மாற்றத்துக்கான வாக்குகள். காங்கிரஸ்க்கு மாற்றாக பா.ஜ.க இத்தேர்தலில் முழுபலத்துடன் களம் இறங்கியுள்ளது. நாங்கள் அளித்த வாக்குறுதிகளினால் அனைத்துத்தரப்பு மக்களும் நம்பிக்கைவைத்து பா.ஜ.க.,வுக்கு சாதகமாக வாக்களித்திருப்பார்கள் என நம்புகிறோம்.

சில இடங்களில் மது, பணம்கொடுத்து வாக்காளர்களை கவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை பலன்கொடுக்கப் போவதில்லை. விலைவாசி உயர்வு, ஊழல், பெண்களுக்கான பாதுகாப்பின்மை போன்றவற்றை பா.ஜ.க சிறப்பானமுறையில் மக்களுக்கு எடுத்துரைத்து பிரசாரம்செய்தது. அதன் மூலம் ஏற்கெனவே மக்கள்மனதை பாஜக வென்றுவிட்டது.

இதனால் தலைநகரில் புதிய ஆட்சி மாற்றம் பிறக்கவுள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில்வந்து வாக்களித்துள்ளனர். அதுவே எங்கள் கட்சிக்கான வெற்றி உறுதியாகியுள்ளது. தேர்தலை அமைதியாகநடத்தும் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டுகள்’ என்று அறிக்கையில் விஜய்கோயல் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...