பிரதமர் தலைமையில் இன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது, போலீஸ் துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கடலோர பாதுகாப்பு, நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.