பிரதமர் தலைமையில் இன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது, போலீஸ் துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கடலோர பாதுகாப்பு, நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.