சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை நடத்தவேண்டும்

 சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க வழியுறுத்தி உள்ளது . இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது ,

நடந்தசம்பவம் மிகவும் துயரமானது, இதன் பின்னணியில் நடந்தவை என்ன என்பதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது , இதில் ஐ.எஸ்.ஐ உளவாளி, ஐ.பி.எல் கிரிக்கெட் போன்ற பன்னாட்டு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே சி.பி.ஐ அல்லது எஸ்.ஐ.டி போன்ற தனிப்படையமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...