சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க வழியுறுத்தி உள்ளது . இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது ,
நடந்தசம்பவம் மிகவும் துயரமானது, இதன் பின்னணியில் நடந்தவை என்ன என்பதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது , இதில் ஐ.எஸ்.ஐ உளவாளி, ஐ.பி.எல் கிரிக்கெட் போன்ற பன்னாட்டு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே சி.பி.ஐ அல்லது எஸ்.ஐ.டி போன்ற தனிப்படையமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.