நாட்டின் மிகப் பெரிய மாநிலமாக உத்தர பிரதேசத்தில் சட்ட-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களை தடுக்கவும் உ.பி. யை 3 ஆக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ் வாதி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பா.ஜ.க கூட்டணி பிடித்தது. சமாஜ்வாதிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது.
பாஜகவின் வெற்றிக்கு உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமித்ஷாவின் தேர்தல் வியூகமே . இதேவெற்றியை உத்தர பிரதேச மாநில சட்ட சபை தேர்தலிலும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கும்பொறுப்பு அமித் ஷாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.