வால்பாறை டீ எஸ்டேட்டில் வேலை பார்த்த 3 பெண்கள் காட்டு யானை மிதித்து பலியாகினர
வால்பாறை பகுதியில் இருக்கும் பெரியகல்லாறு டேன்டீ எஸ்டேட் தோட்டத்தில் பெண்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டு யானை 3 பெண்களை மிதித்து கொன்றது . இதில் இறந்தவர்கள் கதிஜா, பரமேஸ்வரி, செல்லத்தாய் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.