காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க முழு ஆதரவு தரும் என்றார் பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.
கும்பகோணத்தில் சனிக் கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில், மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ள கருத்துகள் நமக்கு சாதகமாக உள்ளன. நமக்குரிய நியாயமான உரிமைகள்கிடைக்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல் படுத்திட வேண்டும் என்றார் இல. கணேசன்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.