2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிருக்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது விசாரணையின் மூலம் கணக்கிடபட்டுள்ளதாக தெரியவருகிறது . முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்பட்டு இருப்பதாகவும்
இருந்தபோதிலும் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையில் இது குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.