மன்மோகன் சிங்கை தடுத்தசக்தி எது

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், முறைகேடுகள் நடந்தபோது மத்திய அமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜியும், கமல் நாத்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை எச்சரித்தும், அவர் செயல்படாமல் தடுத்தசக்தி எது என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

2ஜி அலைக் கற்றை முறைகேடு குறித்து மத்தியகணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும், மன்மோகன்சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அலைக்கற்றை முறைகேடு குறித்து எச்சரிக்கை வெளியிட்டு நான் எழுதியகடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...