மம்தாந பானர்ஜியை பரஸ்பரம் நலம் விசாரித்த மோடி

 அரசியல் அரங்கில் பாஜக.,வுடன் கடுமையான மோதற் போக்கைக் கடைபிடித்துவரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் குடியரசுத் தலைவர் மாளிகை விருந்தில் சந்தித்துக் கொண்டபோது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது மாளிகையில் இரவு விருந்தளித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்தியக் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மம்தாவை எதிர்கொண்ட பிரதமர் நரேந்திர மோதி பரஸ்பரம் அவருடன் நலம் விசாரித்து பேசினார். அரசியல் அரங்கில் மம்தா பானர்ஜி, பாஜக.,வை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...