போபர்ஸ் ஊழல்: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு மார்ச் 4-ந் தேதி வருகிறது

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்திய இராணுவத்துக்கு பீரங்கிகள் தேவைப்பட்டன, எனவே சுவீடனை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதில் சோனியாவின் உறவினரும் இத்தாலி நாட்டை சேர்ந்தவருமான , குவாத்ரோச்சி இடை தரகராக செயல்பட்டு சுமார் ரூ.66 கோடி வரை கமிஷன் பெற்றது வெட்டவெளிச்சமானது.

சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தது . கடந்த 20 ஆண்டுகளாக குவாத்ரோச்சியை காங்கிரஸ் அரசின் நெறுக்கடி காரணமாக சி.பி.ஐ. யால் கைது செய்ய முடியவில்லை, வெளிநாடுகளில் இரண்டு தடவைக்குமேல் அவர் பிடிபட்ட போதும், இந்தியாவுக்கு அவரை கொண்டுவர இயலவில்லை.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் வழக்கை வாபஸ்பெற அனுமதி கோரி சி.பி.ஐ. டெல்லி கோர்ட்டில் மனு-செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்தது தீர்ப்பு மார்ச் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது.

66 கோடி ரூபாய் ஊலலை கண்டுபிடிக்க இதுவரை இந்திய அரசாங்கம் 200 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதை போன்ற வழக்குகள் ராஜா போன்றவர்களுக்கு ஊக்கத்தையே அளிக்கும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...