நாட்டில் எந்த விதமான பயங்கரவாத தாக்குதலும் ஏற்படாமல் வெற்றிகரமாக அதனை முறியடிக்க உரிய ஏற்பாடுகளை செய்துவரும் பிரதமர் மோடி, மத்திய அரசு, புலனாய்வுத் துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நான் ந்னறி தெரிவித்து கொள்கிறேன்.
பாதுகாப்பு படையி னருக்கும், புலனாய்வு அமைப்பிற்கும் இடையே நல்லுறவு இருந்துவருகிறது. இதனால்தான் புத்தாண்டு தினத்தில் அசம்பா விதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது என்று பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.