கோத்ரா சபர்மதி-எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில்11 பேருக்கு தூக்கு தண்டனை

கோத்ரா சபர்மதி-எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 31 பேருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள்-தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது .

கடந்த 2002ம் ஆண்டு, உ.பி.யிலிருந்து அயோத்திக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக விஸ்வ இந்து

பரிஷதை சேர்ந்தவர்கள் குஜராத் மாநிலத்துக்கு வந்து கொண்டு இருந்தனர். அந்த ரயில் கோத்ரா-ரயில் நிலையத்தில் வந்து நின்றது அப்பொழுது அதில் இருந்த எஸ்-6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கபட்டது . இதில் அதில் இருந்த 59 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கடந்த 22ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது . இதில் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்தது . இந்த நிலையில் 31பேர் மீதான தண்டனையை நீதிபதி ஆர்.ஆர்.படேல் அறிவித்துள்ளார். அதன்படி 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

{qtube vid:=EwCLd3iye0o}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...