ராகுலின் செயல் காங்கிரஸின் அக்கறையின்மையை காட்டுகிறது

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வராமல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விடுப்பு எடுத்துள்ளதை பாஜக விமர்சித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகா துறை இணை அமைச்சர் ராஜிவ்பிரதாப் ரூடி, ராகுலின் செயல் காங்கிரஸின் அக்கறையின்மையை காட்டுவதாக கூறியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்தொடரில் ராகுல் பங்கேற்காதது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வி காரணமாகவே ராகுல்காந்தி பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், ராகுல்காந்தி பாங்காக் சென்றுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...