பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது

 பசு மாட்டின் சிறு நீரான கோமியத்தை குடித்தால் மனிதர்களை தாக்கும் புற்று நோய் 100% குணமாகும். பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ராஜ்ய சபாவில் பாஜக எம்.பி. ஷங்கர் பாய் கூறியுள்ளார்.

ராஜ்ய சபாவில் பசுவதை தடுப்பு பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில்பேசிய பாஜக. எம்.பி ஷங்கர் பாய், நீங்கள் உங்களை புற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், பசுமாட்டினை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

நான் உறுதியளிக்கிறேன். அதன் சிறு நீர் (கோமியம்) புற்று நோயை 100 சதவீதம் குணப்படுத்தும். ஆனால் நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. பசுக்களை வதைப்பது பாவம். வேதங்களில் பசுக்கள் அன்னையர் களுக்கு இணையாக போற்றப்படுகிறது. சிலர் உணவுக்காக அந்தபசுக்களை கொல்கின்றனர். பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...