பசு மாட்டின் சிறு நீரான கோமியத்தை குடித்தால் மனிதர்களை தாக்கும் புற்று நோய் 100% குணமாகும். பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ராஜ்ய சபாவில் பாஜக எம்.பி. ஷங்கர் பாய் கூறியுள்ளார்.
ராஜ்ய சபாவில் பசுவதை தடுப்பு பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில்பேசிய பாஜக. எம்.பி ஷங்கர் பாய், நீங்கள் உங்களை புற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், பசுமாட்டினை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
நான் உறுதியளிக்கிறேன். அதன் சிறு நீர் (கோமியம்) புற்று நோயை 100 சதவீதம் குணப்படுத்தும். ஆனால் நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. பசுக்களை வதைப்பது பாவம். வேதங்களில் பசுக்கள் அன்னையர் களுக்கு இணையாக போற்றப்படுகிறது. சிலர் உணவுக்காக அந்தபசுக்களை கொல்கின்றனர். பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.