மேக தாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடை பெறும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்காது என கூறினார்.
இருமாநில மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதற்காவே முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க வில்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.