பூஜ்யத்துடன் பூஜ்யம்சேர்ந்தால் பூஜ்யம் தான் வரும்

 பூஜ்யத்துடன் பூஜ்யம்சேர்ந்தால் பூஜ்யம் தான் வரும் என்று, ஜனதா பரிவார் குறித்து கருத்து தெரிவித்தார் பாஜக தேசியச்செயலர் அமித் ஷா.

பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக., சார்பில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள்விழாவில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பேசியபோது:

ஜனதா கட்சிகள் இணைந்து எவ்வளவுபெரிய கூட்டணி அமைத்தாலும், பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில், அது வெற்றிபெறாது. இங்கே பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம் தானே வரும். அதுபோலத் தான், பாஜக.,வுக்கு எதிராக நிதீஷ் குமார், லாலு பிரசாத்யாதவ் அமைக்கும் கூட்டணியும். ஐ.ஜ.தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி அமைப்பதால் பாஜக.,வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

2010ஆம் ஆண்டு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவின் முதுகில்குத்திய நிதீஷ்குமார், காட்டாட்சி நடத்திய லாலுபிரசாத் யாதவுடன் மீண்டும் கைகோக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...