இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கி விட்ட போதிலும் இலங்கைமீது மீண்டும் போர்தொடுக்க விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், இதற்கான சிறப்பு பயிற்சி வழங்கும் 3 முகாம்கள் தமிழ் நாட்டில் ரகசியமாக செயல்பட்டு வருவதாக இன்று இலங்கை
பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தரும் தகவலை இலங்கை பிரதமர் டி. எம், ஜெயரத்னே வெளியிட்டார். இதனை தொடர்ந்து இலங்கையில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது,
tamilthaai talk;
ஆரம்பிசுடாணுகயா ஆரம்பிசுடாணுக இந்த உதாவக்கரை உளவுதுறை ? இவனுகளுக்கு இதேவேலையா போச்சு.இங்க-புலி இருக்குது-அங்க புலி இருக்குதுன்னு. இவனுங்களுக்கு புலி இல்லாமல் அரசியல் பண்ண தெரியாது, தயவு செய்துயாராவது இலங்கைகாரன்கிட்ட சொல்லுங்கப்பா. தமிழ்நாட்டில எந்த-புலியும் இல்ல. கேரளாவுல தான் புலிகள் சரணாலயம் இருக்குதுன்னு .
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.