மே 26- நாம் ஆட்சி அமைத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்

 மத்தியில் நம்; நல்லாட்சி அமைந்து ஒரு வருட காலம் நிறைவடைந்திருக்கிறது. மக்களின் வாழ்வும் மலரத் தொடங்கியுள்ளது. 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, ஒரு வருட நம் ஆட்சி, 10 ஆண்டுகளில் சரிவடைந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் ஆரம்பித்து பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இதுவரை பாராளுமன்றம் இந்த அளவிற்கு பயனுள்ளதாக நடந்ததில்லை என்று சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறோம். பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு காப்பீட்டுத் திட்டம் போன்ற பல நல்ல மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பெண்குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத்திட்டம்;, அடிதட்டுமக்களுக்கான முத்ரா வங்கித் திட்டம் போன்ற திட்டங்கள், இன்னும் பல பல. இந்த நல்ல திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானது தான். அந்த மக்களே இந்த ஒரு வருட ஆட்சியைக் கொண்டாட வேண்டும். நாமும் அவர்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்.

மே 26-ந்தேதி நாம் ஆட்சி அமைத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். அதனை கொண்டாடி மகிழ்வோம.; சென்னையில் நம் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை 10 மணிக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடக்க இருக்கிறது. அதில் அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

மே 27-ந்தேதி மாலை மத்திய சென்னையில் தூய்மை இந்தியா பிரச்சார வாகனம் பயணம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

மே 29-ந்தேதி சென்னையில் மத்திய அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் கலந்து கொள்ளும் மத்திய அரசு சாதனை விளக்கக் கூட்டம் நடை பெறும். அதைத் தொடர்ந்து ஜூன் 6-ம் தேதி வரை 100 பொதுக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இப்படி நம் வெற்றி விழாவை கொண்டாடத் தயாராவோம். நம் தொண்டர்களும், மக்களோடு மக்களாக திரு. நரேந்திர மோடி அவர்களின் சாதனை ஆட்சியை மகிழ்வோடு கொண்டாட வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...