பயங்கரவாத தாக்குதல் சம்பவம்குறித்து பிரதமர் அவசர ஆலோசனை

 பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் உடையில் வந்த பயங்கர வாதிகள் காவல் நிலையம் மற்றும் பேருந்துமீது நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 7 பேரும், 2 போலீஸாரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்குறித்து மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி அவசர ஆலோசனை நடத்தினர்.

தில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்டகுழு கூட்டத்தில் உள்துறை செயலாளர் கோயல், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ரா அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், அருண்ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோருடன் பஞ்சாப் நிலைமையின் தீவிரம் குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.