10 ரூபாய் செலுத்தி எளிய முறையில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்போம்

 நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 17ந் தேதி சிறப்பாகக் கொண்டாட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நம் பிரதமர் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்தாக தபால் நிலையங்களில் 10 ரூபாய் செலுத்தி எளிய முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

வாழ்த்துகள் பிரதமரையும் நாம் அளிக்கும் சிறு தொகை மக்கள் பணிக்காகவும் சென்றடைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம். நான் பாளையங்கோட்டை தபால் நிலையத்தில் தொண்டர்களோடு பிரதமருக்கு இந்த வாழ்த்தை அனுப்புகிறேன். பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் நம் பிரதமர் அவர்களுக்கு வாழ்த்துகளை அனுப்பி மகிழ்வோம். அவர் பல்லாண்டு வாழ நாம் அனுப்பும் வாழ்த்து மக்களை வாழ்த்துவதாகும்.

அடிதட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொடுத்த நம் பிரதமருக்கு நன்றியினைத் தெரிவிக்க அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அதுமட்டுமல்ல பள்ளிக் குழந்தைகள் வாழ்த்து அட்டைகள் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் கைப்பட தயாரித்த வாழ்த்து அட்டைகளை அனுப்பிவைத்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட அட்டைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு, நம் பிரதமரிடமும் தெரிவிக்கப்படும். நம் பிரதமர் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு வியக்க வைக்கிறது.

நம் பாரதப் பிரதமரின் காப்பீட்டுத் திட்டங்களையும், முத்ரா வங்கியையும் மக்களிடம் எடுத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பிறந்த நாளை மக்களுக்கான சேவை தினமாக நாம் கொண்டாட வேண்டும் எனவும் பாஜக தொண்டர்களைக் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...