Popular Tags


நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது

நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கிவைத்தார். உ.பி.,யில், மேற்கு ....

 

திமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

திமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? தமிழக அரசின், 67 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா, சென்னையில், நேற்று கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திட்டபணிகளுக்கு அடிக்கல்நாட்டி, அமித்ஷா ....

 

‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளது

‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளது ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக நடவடிக்கைகளை சீர்குலைக்க திட்டமிடப்பட்டிருந்த ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் சதியை முறியடித்தற்காக, பாதுகாப்புபடைகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், ‘‘பாகிஸ்தானின் ....

 

தேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுவோம்

தேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுவோம் மத்திய பிரதேசம் உள்பட நாடுமுழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 40க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக. வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ....

 

பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்டும் – ஜின்பிங், இம்ரான்கான் முன்னிலையில் பிரதமர் பேச்சு

பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்டும் – ஜின்பிங், இம்ரான்கான் முன்னிலையில் பிரதமர் பேச்சு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் காணொலிகாட்சி மூலம் ....

 

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் சிறப்பான சேவைக்காக மரியாதை

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் சிறப்பான சேவைக்காக  மரியாதை ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சிறப்பானசேவைக்காக மூத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள், நமது ....

 

இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த புதிய அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த புதிய அதிரடி நடவடிக்கை இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஐ.டி துறையில் இந்தியாவை மேம்படுத்த அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை கொண்டுவந்துள்ளது. ....

 

இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சி என்ற என்ஜின்களுக்கும் இடையே போட்டி

இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சி என்ற  என்ஜின்களுக்கும் இடையே போட்டி இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சிக்கான இரட்டை என்ஜின்களுக்கும் இடையே போட்டிநிலவுவதாக பிரதமர் மோடி பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். பீகார் சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ....

 

ரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் தொடங்கப்பட்டது

ரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் தொடங்கப்பட்டது மீன்வளத் துறைக்கு ஊக்கமளித்து, அடுத்த 4 ஆண்டுகளில் உற்பத்தியை இருமடங்கு உயர்த்த, ரூ.20,050 கோடி மதிப்பிலான பிரதமர் மீன்வளர்ப்பு மேம்பாட்டு திட்டத்தை, பிரதமர் மோடி இன்று (செப்., ....

 

ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பாராட்டு

ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பாராட்டு அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜின் வெற்றிகரமாக விண்ணில் சோதிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜினை (HSTDV) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக ....

 

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...