Popular Tags


‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் தொழில் முனை வோர்களை உருவாக்குவோம்

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் தொழில் முனை வோர்களை உருவாக்குவோம் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று கோவைவந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– மத்திய அரசு தமிழக இளைஞர்களை தொழில் முனை வோர்களாக உருவாக்குவதற்கு ....

 

தமிழிசை- மகன் திருமண அழைப்பை ஜெயலலிதாவிடம் வழங்கினார்

தமிழிசை- மகன் திருமண அழைப்பை ஜெயலலிதாவிடம் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று சந்தித்து மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். தமிழிசை சவுந்தர ராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், ....

 

. சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜக. முழு வீச்சில் பணியை தொடங்கியுள்ளது

. சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜக. முழு வீச்சில் பணியை தொடங்கியுள்ளது தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு சில ....

 

தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை

தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை  இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும் ....

 

மக்கள் எல்லாவகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிகவனம் செலுத்த வேண்டும்

மக்கள் எல்லாவகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிகவனம் செலுத்த வேண்டும்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாவகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிகவனம் செலுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் ....

 

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் மழையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் நலன்கருதி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என  பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார். கடலூர் திருப்பாதிரிப் ....

 

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும்

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியுள்ளதாவது:– சென்னையில் உள்ள அனகாபுதூர் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு அருகில்உள்ள ஒரு ....

 

புயல் தடுப்புக்காக ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு

புயல் தடுப்புக்காக ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு  புயல் தடுப்புக்காகவும், கட்டமைப்பு களுக்காகவும் கடலூரில் ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் ....

 

கூட்டணி தர்மத்தை பாமக. பின்பற்ற வில்லை

கூட்டணி தர்மத்தை பாமக. பின்பற்ற வில்லை கூட்டணி தர்மத்தை பாமக. பின்பற்ற வில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ....

 

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்: பிரதமர்க்கு, தமிழிசை நன்றி

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்: பிரதமர்க்கு, தமிழிசை நன்றி தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- .

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...