Popular Tags


இந்தியாவின் மரியாதையை பிரதமர் மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தியுள்ளார்

இந்தியாவின் மரியாதையை பிரதமர் மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தியுள்ளார் இந்தியாவின் மரியா தையை பிரதமர் நரேந்திர மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தி யுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். இது குறித்து ஜார்க்கண்ட் மாநிலம் மேதினி நகரில் ....

 

தமிழகரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்

தமிழகரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் தமிழக முதல்வராக ஆறாவதுமுறையாக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று சாதனைபடைத்துள்ளது. தமிழக முதல்வராக ஆறாவது ....

 

ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் குரூப்-சி-டி பிரிவு மத்திய அரசுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது

ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் குரூப்-சி-டி பிரிவு மத்திய அரசுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ‘‘திறன் ....

 

மாணவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பிரதமர்

மாணவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பிரதமர் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டுவந்த 3-ம் வகுப்பு மாணவன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினான். அவனது கடிதத்துக்கு உடனடியாக பதில்அளித்த பிரதமர், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார். .

 

துணிச்சலுடன் முதலீடுசெய்யுங்கள்

துணிச்சலுடன் முதலீடுசெய்யுங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் துணிச்சலுடன் முதலீடுசெய்யுமாறு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தொழில்வர்த்தக சபையில், நேற்று நாட்டின் ....

 

அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 8 நாடுகளுக்கு பயணம்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 8 நாடுகளுக்கு பயணம் பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற 15 மாதங்களில் சுமார் 25 நாடுகளுக்கும்மேல் வெளிநாடு சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். மோடியின் அடுத்த 3 மாத வெளிநாட்டு பயணத்தை பிரதமர் ....

 

பங்குசந்தை வீழ்ச்சி குறித்து பிரதமர் ஆய்வு

பங்குசந்தை வீழ்ச்சி குறித்து பிரதமர்  ஆய்வு பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு நடத்தினார் என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி கூறினார். .

 

முலாயம்சிங்கின் கருத்தை பிரதமர் வரவேற்றார்

முலாயம்சிங்கின் கருத்தை பிரதமர் வரவேற்றார் நாடாளு மன்றத்தை முடக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சமாஜ வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். .

 

பிரதமர் 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார்

பிரதமர்  2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  செல்கிறார் பிரதமர் நரேந்திரமோடி 16, 17–ம் தேதிகளில் 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்குசெல்ல உள்ளார். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கடந்த புதன் கிழமை ....

 

புதிய அறிவிப்புகளுக்கான யோசனைகளை நாட்டுமக்களிடம் இருந்த பெற பிரதமர் முடிவு

புதிய அறிவிப்புகளுக்கான யோசனைகளை நாட்டுமக்களிடம் இருந்த பெற பிரதமர் முடிவு இந்தியாவின் சுதந்திரதினம் வருகிற 15–ந்தேதி (சனிக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.