அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய நிலம் தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கவேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
அயோத்தியில் பாபர் ....
காவேரி பிரச்சனையில் இப்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மத்திய அரசை செயல்படுத்த விடாமல் காங்கிரஸ் கட்சி தடுக்கிறது! காங்கிரசும் தமிழகத்தின் திமுகவும் நல்ல இணக்கமாகவே இருக்கும் சூழ்நிலையில்கூட, காவிரி ....
கறுப்பு பணம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க-மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது."கறுப்புப்பணம்" குறித்து சிறப்பு விசாரணை-குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு-பிறப்பித்துள்ளது. ....
ராம்லீலா மைதானத்திலிருந்து பாபா ராம்தேவ் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தபட்டது மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது போலீசார் தாக்குதல் மேற்கொண்டது போன்றவைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசிடமிருந்து ....
தமிழ்நாட்டில் சட்டமேலவை தேர்தலை நடத்துவதற்க்கு உச்சநீதிமன்றம் இடை காலத்தடையை விதித்துள்ளது. தொகுதி வரையரை மற்றும் வாக்காளர் பட்டியலிலில் குளறுபடி இருப்பதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த ....
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை சிபிஐ வரும் 10ஆம் ....