மேல்-சபை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு

தமிழ்நாட்டில் சட்டமேலவை தேர்தலை நடத்துவதற்க்கு உச்சநீதிமன்றம் இடை காலத்தடையை விதித்துள்ளது.

தொகுதி வரையரை மற்றும் வாக்காளர் பட்டியலிலில் குளறுபடி இருப்பதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன், திண்டிவனம்-ராமமூர்த்தி உள்ளிட்ட 11 பேர்

வழக்கு தொடர்ந்திருந்தனர் ., அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதர்க்கு அரசு கவனம் செலுத்திவருவதாகவும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கின் கீழ் மேல்-சபை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து இன்று தீர்ப்பு அளித்தனர்.

தீர்ப்பு குறித்து வக்கீல் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு மேல்சபை தேர்தலை நடத்த-வேண்டும் என்பது பாரதீய ஜனதாவின் கோரிக்கை. ஆனால் அவசர அவசரமாக மேல் சபை தேர்தலை தேர்தல் ஆணையம் மூலமகா நடத்துவதர்க்கு முயன்றனர். தற்போது மேல்_சபை தேர்தலுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...