ஒருவன் துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம் - என்று, இன்னா செய்யாமை என்னும் குறளில் உயர்ந்த மனிதர்களின் இலக்கணத்தைப் போதிக்கிறார் ....
கதர் வாரியம் காலண்டரில் இது வரை காந்திஜி படம் மட்டுமே இருந்து வந்தது. இப்போது மோடியின் படம் வந்திருக்கிறது. மோடியை விளம்பரப்படுத்த இந்த சந்தர்ப்பம் தானா கிடைத்தது? ....
பிரிட்டிஷார் பாரதத்தைத் துண்டாடி விடுதலை அளித்துச் சென்ற பின் நேரு பிரதமரானார். அவரது மந்திரி சபையில் டாக்டர் .அம்பேத்கர் மற்றும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ....
தர்மத்தின் மீது நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் காந்திஜிக்கு சிறு வயது முதலே இருந்தது. அவர் ஆன்மிகத்தில் யோக சாதனை எதுவும் செய்யவில்லை. ஆனால் அவரின் ரோமத்தில் கூட ....
1931 மார்ச் 23 ஆம் தேதியன்ற காந்திஜி டெல்லியில் உள்ள டாக்டர் எம்.ஏ. அன்சாரியின் வீட்டில் தங்கியிருந்தார். அன்று அர் மௌன விரதம். அப்போது மதன்மோகன் மாளவியாவும், ....