பிரதமர் பழங்குடியின வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக ஒருலட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய்க்கான முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி ....
''இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை அனைத்துமக்களுக்கும் கொண்டு சேர்க்கும்வகையில், 'விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா' ....
பிரபல சமூக ஊடகமான, 'யு- டியூப்'பில் இரண்டுகோடி சந்தாதாரர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திரமோடி பெற்றுள்ளார்.
சமகால அரசியலில் டிஜிட்டல் தளங்களை அதிகமாக ....
370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இந்ததீர்ப்பு "ஜம்மு & காஷ்மீர், லடாக்கில் ....
நடப்பு நிதியாண்டின் முதல்அரையாண்டில் பதிவான 7.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி, கடந்த 10 ஆண்டுகால புரட்சிகர சீா்திருத்தங்களின் பிரதிபலிப்பு’ என்று பிரதமா் நரேந்திரமோடி ....
ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் நரேந்திரமோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
ஹைதராபாத் அருகே உள்ள ‘கன்ஹா சாந்திவனம்’ எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் ....
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்ததினம், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி நாடுமுழுவதும் நேற்றுஒற்றுமை ....
ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல என பிரதமர்மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய ....
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிபெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியபிரதேச மாநிலத்துக்கு ....
துா்காபூஜையை கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
துா்கா பூஜை நாட்டின் பல்வேறுபகுதிகளில் வெவ்வேறு பெயா்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. முப்பெரும் பெண் ....